×

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி தொடங்கியது

நெல்லை : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. முன்னதாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 8-ம் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. கந்தசஷ்டிவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் விழாவை காண கோயில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் கூடியுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Churasamaharam ,Thiruchendur Subramanian Swami Temple , Churasamaharam performed at the Thiruchendur Subramanian Swami Temple
× RELATED திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...